இது நம்ம திருப்பூருக்கு வெளியே
பெருமாநல்லூர் to பெருந்துறை வழியில் உள்ள ஒரு ரெஸ்ட்டாரண்ட்.
பெருமாநல்லூரில் இருந்து பெருந்துறை செல்லும் போது 1 KM தாண்டி ROAD RIGHT SIDE இரண்டாவது ரெஸ்ட்டாரண்ட்(பெயர் மறந்துவிட்டேன்). இன்னொரு அடையாளம் ரெஸ்ட்டாரண்ட் மறுபுறம் வயல் இருக்கும்.
இங்கே எல்லா வகை உணவுகளும் மிக அருமையாக இருக்கும், குறிப்பாக கல் தோசையும் எலும்பு குழம்பும் மிக நல்ல காம்பினேசன். அப்புறம் எல்லாம் சாப்பிட்டு கடைசியாக PLAIN RICE-ம் தயிரும் சாப்பிட்டு பாருங்கள். உங்களுடைய விமர்சனத்தை எதிபார்க்கிறேன்.
பி.கு: குடும்பத்தினர்களுடன் சாப்பிட்டு மகிழ மிக நல்ல இடம் ( வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தொந்தரவு இல்லை)